கலப்பு திருமணம் செய்துக்கொண்ட காதலர்கள் ! பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா
சேலத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூரை சேர்ந்த இதய அரசுவும், அம்மாபேட்டை பகுதியை...






