காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு..! காதலியின் பெற்றோரால் கொலையா..?
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காணாமல்போன இளைஞரின் உடல் தனியார் ஆலை வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவர் காதலித்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள்...






