சிறுமி பாலியல் வழக்கு..காவல்துறைக்கும் – வழக்கறிஞருக்கும் இடையே மோதல்..!
மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி வழக்கறிஞர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மயிலாடுதுறை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கேட்டு மாவட்ட ஆட்சியர்...





