அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கத்திமுனையில் கடத்திய மர்ம கும்பல்…! சிறிது நேரத்திலேயே விடுவித்ததால் பெரும் பரபரப்பு!!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கத்தி முனையில் மர்ம கும்பல் கடத்திச் சென்றது. கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரை அக்கும்பல் வேறொரு...






