--- --:--:-- --

minister s.p.velumani says 4484 persons who are return from foreign are quarantine in homes

கோவையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 4484 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் ..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் !!!

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்...

Right Menu Icon