வெளியூர்களில் இருந்து வருவோர் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் !!!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர், வாய்க்கால்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொது்நிதியில் இருந்து ரூ.85.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா சமுதாய நலக்கூடம் திறப்பு விழா...





