கோவிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை கைது செய்த மானூர் காவல்துறையினர்…!
திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமையன்பட்டி ராஜகோபாலபுரம் பகுதியிலுள்ள தங்கம்மன் கோவிலில் கடந்த 19.05.2020 தேதி அன்று, உண்டியலை உடைத்து பணம் மற்றும் கோவில்...





