சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டு உயிரிழந்ததால் அவரது மனைவி கண்ணீர் மல்க குற்றச்சாட்டு..!
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சரியில்லாத அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது...





