மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடும்பலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக...






