மதுரை அரசு மருத்துவமனையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக அலையும் மக்கள்!
மதுரை அரசு மருத்துவமனையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நோயாளிகளின் உறவினர்கள் கூட்டமாக நிறுத்தி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள...





