போலி இ – பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு வந்த சொகுசு பேருந்து பறிமுதல்!
கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.மாநில,மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு...





