குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா.பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருகே உள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா கடந்த வாரம் 02 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை...






