திருச்செந்தூர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..!
முருகனின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது....
முருகனின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது....