தனது மனைவிக்கு வேறொரு திருமணம் செய்ய வைக்க முயற்சி என கார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு..!
கோவையில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு...





