தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் "கபசுர"குடிநீர்., சமூக ஆர்வலர்களால் வழங்கப்பட்டது...தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம்.. மானியத அள்ளி...





