திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் முதல் கட்டமாக மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது..!
திருப்பூர் ஜெய்வாபாய் மாடல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. முதல்...





