நள்ளிரவில் காட்டுக்குள் எரிந்திருந்த கார்.. காவலர்களுக்கு அதிர்ச்சி..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கார் டிக்கியில் ஒருவர் எரித்து கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காட்டுப்பகுதியில் நேற்று மாலை கார் ஓன்று தீப்பற்றி எரிந்து...






