மும்பையில் ஒரே நாளில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா..! தமிழகத்தில் மேலும் 5 செய்தியாளர்களுக்கு பாதிப்பு!!
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒரே நாளில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 2 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று...






