பேருந்து நிற்காமல் சென்றதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவிகள்..!
திருவாரூரில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால் பதற்றமடைந்த பத்தாம் வகுப்பு மாணவிகளை இருசக்கர வாகன ஓட்டிகள் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று உதவியுள்ளார். முகுந்தனூர் பகுதியை சேர்ந்த...





