கொரொனாவால் உயிரிழந்த கணவன் ! அதை அறியாமல் கொரொனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் மனைவி! மகளின் கண்ணீர்!
மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது தந்தை இறந்து விட்டதாகவும் அவர் இறந்தது கூட தெரியாமல் குழந்தைகள், தாய் சிகிச்சை பெற்று வருவதாகவும் கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறார் சென்னையைச் சேர்ந்த...





