காதல் மனைவியை கடத்தி சென்றதாக கணவர் புகார்..! தன்னை கடத்தவில்லை என பெண் கடிதம்!
கோவையில் காதல் மனைவியை கடத்தி சென்றதாக கணவர் புகார் அளித்துள்ள நிலையில் தன்னை பெற்றோர் கடத்தவில்லை என சம்பந்தப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த கார்த்திகேயன் திருச்சியை...





