மதுரையில் சாலையோரத்தில் அனாதையாக திரியும் ஆதரவற்றோர்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவி செய்து வருகிறது இதயம் அறக்கட்டளை
மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார். உயர்நிலைக்கல்வியைக் கூட தாண்டாத இவர் போட்டோகிராபராக உள்ளார். சாலையில் ஒரு நாள் போட்டோ எடுக்கும்போது சாலையில் திரியும் ஆதரவற்றோர்களை பார்த்து மனம் கலங்கினார்....





