நவம்பர் முதல் மெரினா திறக்கப்படுமா? ஆய்வு நடத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை மெரினா கடற்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு நவம்பரில் திறக்கலாமா? என ஆய்வு நடத்தி முடிவு செய்யுமாறு மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...






