மதுரையில் வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பு..!
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருகே வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கூத்தியார்குண்டு கிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த வேலியில் கொடிய விஷம் கொண்ட...





