சிறுமி பாலியல் வழக்கு.. உறவினர்களே பிறழ் சாட்சியாக மாறியது துரதிஷ்டவசமானது என நீதிபதி வேதனை..!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை...





