நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் நாளை முதல் 20ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து...






