4 மாவட்டங்களில் 12 நாட்களுக்கு மீண்டும் முழு பொதுமுடக்கம்..!
கொரொனா பரவலை கட்டுப்படுத்த நான்கு மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்...






