ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் கிடந்த தவளை..!
கள்ளக்குறிச்சியில் ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் தவளை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்த சிவனேசன். இவர்...





