மே, ஜூன் மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது..!
மே, ஜூன் மாதங்களில் தமிழகத்தில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு இருப்பதாக மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொது முடக்கத்தால் மகாராஷ்டிராவில்...






