முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் திறப்பு விழா காண இருந்த கார் டாக்ஸி ஓட்டுனர்கள் உரிமையாளர்களின் நிழற்குடை காத்திருப்பு !
இராமநாதபுரம் மாவட்ட இரயில் நிலையம் முன்பு கார் டாக்ஸி டிரைவர் உரிமையாளர் சங்கம் இயங்கி வருகிறது இந்நிலையில் இவர்களுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் நிழல் கூடம் ஒன்று...





