இராமநாதபுரம் மாவட்ட இரயில் நிலையம் முன்பு கார் டாக்ஸி டிரைவர் உரிமையாளர் சங்கம் இயங்கி வருகிறது இந்நிலையில் இவர்களுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் நிழல் கூடம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த நிழற் கூடம் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனால் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் மணிகண்டன் அமைச்சர் பதவி இழந்தார். இதனால் நிழற் கூடத்தில் உள்ள பதாகை மூடப்பட்டு காட்சி பொருளாய் இருக்கிறது.
மேலும் செய்திகள் :
மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு விஜய் புகழாரம்..!
மனைவியை கட்டிப் போட்டு தாக்கிய கணவன்..!
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்!
TTD-ல் 1,000 மாற்று மதத்தினர் வேலை: மத்திய அமைச்சர் புகார்
தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட ராதிகா..!
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்