இராமநாதபுரம் மாவட்ட இரயில் நிலையம் முன்பு கார் டாக்ஸி டிரைவர் உரிமையாளர் சங்கம் இயங்கி வருகிறது இந்நிலையில் இவர்களுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் நிழல் கூடம் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த நிழற் கூடம் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனால் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் மணிகண்டன் அமைச்சர் பதவி இழந்தார். இதனால் நிழற் கூடத்தில் உள்ள பதாகை மூடப்பட்டு காட்சி பொருளாய் இருக்கிறது.
மேலும் செய்திகள் :
ஏடிஎம் ஷட்டரில் பாய்ந்த ஷாக்..!
கால் இல்லாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
விநாயகர் சிலை வழிபாட்டில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென பலி..!
காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!
போதை தலைக்கு ஏறுவதற்கு சானிடைசருடன் போதை மாத்திரைகளை சாப்பிட்ட நபர்..!
ஆதார் எண் கட்டாயம் இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!