இராமநாதபுரம் மாவட்ட இரயில் நிலையம் முன்பு கார் டாக்ஸி டிரைவர் உரிமையாளர் சங்கம் இயங்கி வருகிறது இந்நிலையில் இவர்களுக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் நிழல் கூடம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த நிழற் கூடம் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனால் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் மணிகண்டன் அமைச்சர் பதவி இழந்தார். இதனால் நிழற் கூடத்தில் உள்ள பதாகை மூடப்பட்டு காட்சி பொருளாய் இருக்கிறது.
மேலும் செய்திகள் :
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி பெயரில் தொடர வலியுறுத்தல்
கப்பல் போக்குவரத்துக்கு 4 மாதம் தடை..!
30,000 ஊழியர்களுக்கு செக் வைத்த அமேசான்..!
அணுசக்திக்கு மாறும் இந்தியா - மின் கட்டண விதிகளில் அதிரடி மாற்றம்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் செய்தியாளர் சந்திப்பு..!
தொண்டர் போராட்டம் - சமாதானப்படுத்திய எல்.முருகன்






