கோவை மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி.கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் !!!
கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட எட்டிமடையை ஒட்டியுள்ள விநாயகர் கோவில் வீதியில் வசித்து வருபவர் மொய்தீன்.இவரது வீட்டில் 4 ஆடுகள் சிறுத்தை தாக்கி இரண்டு ஆடுகள் சம்பவ இடத்திலேயே...





