சாதாரண சளி, காய்ச்சல்… கொரோனா என்று கூறி, “கோடிகளில் கொள்ளை லாபம் பாா்க்கும்” திருப்பூர் தனியார் மருத்துமனைகள்!!
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது....



