செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் காவலர்..!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே ஆயுதப்படை பெண் காவலர் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ...





