லாரி டயர் முன்பு படுத்துக்கொண்டு விவசாயி போராட்டம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிருஷ்ணா ரெட்டிபாளையம் கிராமத்தில் பொங்கல் தொகுப்பிற்காக விவசாய நிலத்தில் வெட்டப்பட்ட செங்கரும்பை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் லாரி முன்பு படுத்த...





