சென்னையில் இருந்து வந்த பெண்ணை கொரொனா அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றிய குடும்பத்தினர்!
சென்னையில் இருந்து தேனி வந்த பெண்ணை கொரொனா அச்சம் காரணமாக அவருடைய குடும்பத்தினரே வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லி நகரத்தை சேர்ந்த பெண்...






