கொரோனா அச்சத்தால் மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம்!
கொரொனா அச்சத்தால் மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குன்னத்தூர் பட்டியை சேர்ந்த முத்துக்கருப்பன், கவிதா தம்பதியர் தங்களது இளைய...






