சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா கொரொனாவால் உயிரிழப்பு..!
இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா கொரொனா காரணமாக உயிரிழந்தார். 1927ஆம் ஆண்டு பிறந்த பகுகுணா 1970ஆம் ஆண்டுகளில் இமயமலை காடுகளைப் பாதுகாக்கும் வகையில் சிப்கோ...



