பஞ்சாப் மாநிலத்திலும் ஊரடங்கு நீட்டிப்பு..! மே1-ந் தேதி வரை அமலில் இருக்கும்..! முதல்வர் அம்ரீந்தர் சிங் அறிவிப்பு!!
ஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் மே 1-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அம்ரீந்தர்சிங் அறிவுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல், இந்தியாவிலும்...






