+2 முடித்த மாணவிகள் அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுங்கள்: கீழக்கரையில் நடைபெற்ற உயர்கல்வி கருத்தரங்கில் உதவி பேராசிரியை எஸ்.பாத்திமா ருஸ்தா பேச்சு
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பிளஸ் 2 க்கு பிறகு அடுத்த இலக்கு என்ன என்பது...





