ஒவ்வொரு காஷ்மீரிகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள் – ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா: “டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது; எந்த...





