சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் 464 ஆண்டு பழமையான 16 ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு..!
சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் 464 ஆண்டு பழமையான 16 ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்குடியைச் சேர்ந்த புலவர் கா.காளிராசா கண்டுபிடித்துள்ளார். ...






