“சாக்கடை” நாறுதுனு புகார் சொன்னா… “சரக்கு” நாற்றத்துடன் வந்து எகத்தாளம் செய்த “மேஸ்திரி அம்மணி”!! திருப்பூரில் காலையிலேயே நடந்த கூத்து!!
திருப்பூரில் மழை நீர் தேங்கி சாக்கடையெல்லாம் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்புவாசிகள் மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க, ஆண் தூய்மைப்பணியாளர் ஒருவருடன் வந்த மேஸ்திரி அம்மணி, காலையிலேயே புல் மப்பில்...





