ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கையில் அமர்ந்து டிக் டாக்! பரபரப்பு புகார்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் அமர்ந்து டிக்டாக் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாராபுரம்...





