தர்ணாவில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்களுக்கு தேநீர் பரிமாறிய துணை சபாநாயகர் ஹரிவன்ஸ்:எளிமை,பெருந்தன்மையை, பாராட்டி பிரதமர் மோடி “ட்விட்’!
நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்திவரும் எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் தேனீர் பரிமாறினார். மாநிலங்களவையில் துணை சபாநாயகர் ஹரிவன்ஸ் தலைமையில் மசோதாக்கள்...






