மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வு..!
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராஜமலை பகுதியில் நிகழ்ந்த...






