மாயமான சிறுமி குளத்தில் சடலமாக மீட்பு..! கொலையா என சந்தேகம்..!
அறந்தாங்கி அருகே மாயமான சிறுமி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவுடையார்கோவில் வட்டம் ஏம்பல் மேல குடியிருப்பை சேர்ந்த நாகூரான் செல்வி தம்பதியினரின் மகள் ஜெயப்பிரியா...





