கோவை அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கருணை !!!
கோவை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஊரடங்கினால் தங்களிடம் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில்...






