கொரோனா நோயாளி 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். செம்மஞ்சேரியை சேர்ந்த கணேசன் என்ற அந்த இளைஞன்...






