காவலர்களுக்கு கொரோனா எதிரொலி.கோவை துடியலூர் காவல் நிலையம் மூடல்.மேலும் 2 காவலர்களுக்கு இன்றும் கொரோனா தொற்று !!!
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன் 30 காவலர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில்...






